என் மலர்
ஷாட்ஸ்

இந்தியா-கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது - பிரதமர் மோடி பெருமிதம்
கிரீஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் பேசுகையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா. நிலவில் நம் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இந்தியா, கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது என தெரிவித்தார்.
Next Story






