search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜூலை 3-வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?
    X

    ஜூலை 3-வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும். ஜூலை 17 அல்லது 20-ந்தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×