என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகம் செய்தது தி.மு.க.தான்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
    X

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகம் செய்தது தி.மு.க.தான்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    Next Story
    ×