என் மலர்
ஷாட்ஸ்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை...! நண்பனும் இல்லை...! அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






