என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 24-ந் தேதி முதல் இயக்கம்
    X

    பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 24-ந் தேதி முதல் இயக்கம்

    பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும். இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×