என் மலர்
ஷாட்ஸ்

ஆட்ட நாயகன் பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ் - குவியும் பாராட்டுகள்
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 51 ரன்கள் எடுத்து வென்று, சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்ட நாயகனாக தேர்வான முகமது சிராஜ், தனக்கு அளித்த பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்தார்.
Next Story






