என் மலர்
ஷாட்ஸ்

இந்து கோவில்களை திமுக அரசு நிர்வகிப்பதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? பிரதமர் கேள்வி
தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, "கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதை தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது", என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
Next Story






