என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது: தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்
    X

    மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது: தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×