என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி
    X

    ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி

    சட்ட அமைச்சர் ரகுபதி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசக்கூடாது. ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×