என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் கடிதம் எழுதியதன் பின்னணி என்ன? அமைச்சர் பொன்முடி
    X

    செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் கடிதம் எழுதியதன் பின்னணி என்ன? அமைச்சர் பொன்முடி

    அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.

    Next Story
    ×