என் மலர்
ஷாட்ஸ்

தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






