என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை- அமைச்சர் துரைமுருகன்
    X

    மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை- அமைச்சர் துரைமுருகன்

    நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோயுள்ளது. மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் மத்திய அரசை அகற்றும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    Next Story
    ×