என் மலர்
ஷாட்ஸ்

குழந்தை கை இழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியீடு
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், குழந்தைக்கு ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






