என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்- எடப்பாடி பழனிசாமி
    X

    செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்- எடப்பாடி பழனிசாமி

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×