என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மணிப்பூர் வன்முறை.. இம்பால் மாவட்டத்திற்கு ஊரடங்கில் திடீர் தளர்வு
    X

    மணிப்பூர் வன்முறை.. இம்பால் மாவட்டத்திற்கு ஊரடங்கில் திடீர் தளர்வு

    மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது.

    தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×