என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது தி.மு.க - எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது தி.மு.க - எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்றார்.

    Next Story
    ×