என் மலர்
ஷாட்ஸ்

காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு: கர்நாடக விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மாண்டியாவில் விவசாயிகள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






