என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அக்.14ந் தேதி தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி அறிவிப்பு
    X

    அக்.14ந் தேதி தி.மு.க. "மகளிர் உரிமை மாநாடு": கனிமொழி அறிவிப்பு

    தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று கனிமொழி அறிவித்துள்ளார்.

    Next Story
    ×