என் மலர்
ஷாட்ஸ்

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் மரணம்
இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் மனோகர் சிங் கில் (எம்.எஸ்.கில்). டெல்லியில் வசித்து வந்த இவர் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அவர் மரணமடைந்தார்.
Next Story






