என் மலர்
ஷாட்ஸ்

கொஞ்சம் உஷாரா இருங்க.. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமஸ் பயங்கரவாத அமைப்பு இடையே போர் துவங்கியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
Next Story






