என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகிய பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்
    X

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகிய பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×