என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
    X

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

    சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான அம்பத்துார், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    Next Story
    ×