என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
    X

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×