என் மலர்
ஷாட்ஸ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






