பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற இரண்டு அமெரிக்கர்களை விடுவித்தது ஹமாஸ்
Byமாலை மலர்21 Oct 2023 7:35 AM IST (Updated: 21 Oct 2023 7:35 AM IST)
7-ந்தேதி தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். தற்போது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவித்துள்ளனர்.