என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஒரே நாடு ஒரே தேர்தல் - ராம் நாத் கோவிந்த் தலைமையில் 8பேர் அடங்கிய குழு அறிவிப்பு!
    X

    ஒரே நாடு ஒரே தேர்தல் - ராம் நாத் கோவிந்த் தலைமையில் 8பேர் அடங்கிய குழு அறிவிப்பு!

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம் நாத் கோவிந்த் எட்டு பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே. சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×