என் மலர்
ஷாட்ஸ்

டெல்லி அவசர சட்ட மசோதா - மக்களவையில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், இந்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
Next Story






