என் மலர்
ஷாட்ஸ்

திருப்பதி நடைபாதை பக்தர்கள் மலையடிவாரத்தில் பைகளை கொடுத்து கோவில் அருகே பெற வசதி
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் நடைபாதை பக்தர்கள் தங்கள் உடமைகளை அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரங்களில் உள்ள தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை மலைக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உடமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
Next Story






