என் மலர்
ஷாட்ஸ்

வருமான வரி தாக்கல் செய்வோர் விவரங்களை வழங்கிய மத்திய அரசு.. நிதி மந்திரியை சந்தித்து நன்றி தெரிவித்த பிடிஆர்
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து நன்றி கூறினார்.
Next Story






