என் மலர்
ஷாட்ஸ்

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வோம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டோர் கழக பொதுச்செயலாளருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story






