என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குன்னூரில் பஸ் கவிழ்ந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி
    X

    குன்னூரில் பஸ் கவிழ்ந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

    குன்னூர் அருகே சுற்றுலா பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×