search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    5 விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் அது ஒரு கை பலம். அப்படி சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 5 துறைகளும் சிறப்பாக பணியாற்றியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

    Next Story
    ×