என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்: வேலூரில் முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1,591 புதிய வீடுகள்: வேலூரில் முதலமைச்சர் திறந்து வைத்தார்

    வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் ரூ.79 கோடியே 90 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    Next Story
    ×