என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இறையன்பு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் ஆலோசனை
    X

    இறையன்பு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் ஆலோசனை

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    Next Story
    ×