என் மலர்
ஷாட்ஸ்

மணிப்பூர் விவகாரம் - மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம் தாக்கு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்கமுடியும்? மணிப்பூர் பா.ஜ.க. அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளது என தெரிவித்தார்.
Next Story






