என் மலர்
ஷாட்ஸ்

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீசன் (வயது 19), தற்கொலை செய்துகொண்டார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஜெகதீஸ்வரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






