என் மலர்
ஷாட்ஸ்

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்: பிரதமர் மோடி
விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா "சந்திரயான்-3" வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது. "சந்திரயான்-3" லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
Next Story






