என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்- அதிரடி உத்தரவு
    X

    சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்- அதிரடி உத்தரவு

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

    Next Story
    ×