என் மலர்
ஷாட்ஸ்

காலை, மாலையில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிக கட்டணம்- 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு
புதிய விதிமுறையின்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கும். அதிக மின் பயன்பாட்டு நேரங்கள் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டு நேரத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது வெளியிடப்படும் என்று மத்திய மின் துறை மந்திரி ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story






