என் மலர்
ஷாட்ஸ்

காவிரி நீர் பிரச்சினை: நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
காவிரி மேலாண்மை வாரியம் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் மறுபடியும் சுப்ரீம்கோர்ட்டை அணுகுவதுதான் எங்களுக்குள்ள ஒரே வழி. வருகிற 1-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
Next Story






