என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வரும் 11-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது
    X

    வரும் 11-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் ஹல்தார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரள அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் வலியுறுத்த உள்ளனர்.

    Next Story
    ×