என் மலர்
ஷாட்ஸ்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியா மீது குற்றச்சாட்டு: உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியது கனடா
கனடாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய கனடா, இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியுள்ளது.
Next Story






