என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பனையூரில் அண்ணாமலை வீட்டருகே கொடிக்கம்பம் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட பாஜக-வினர் கைது- பதற்றம்
    X

    பனையூரில் அண்ணாமலை வீட்டருகே கொடிக்கம்பம் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட பாஜக-வினர் கைது- பதற்றம்

    அனுமதியின்றி அண்ணாமலை வீட்டருகே பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆகவே அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    Next Story
    ×