என் மலர்
ஷாட்ஸ்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கியது ஆந்திரா ஐகோர்ட்
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் அவருக்கு 4 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
Next Story






