என் மலர்
ஷாட்ஸ்

கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு
கரூரில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
Next Story






