Byமாலை மலர்9 Sept 2023 8:16 AM IST (Updated: 9 Sept 2023 8:16 AM IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி போலீசார் கைது வாண்ட் உடன் சென்று கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.