என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்
    X

    ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

    ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    Next Story
    ×