ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் - தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா
Byமாலை மலர்29 Sept 2023 3:23 AM IST (Updated: 29 Sept 2023 3:23 AM IST)
ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவே சிஇஓ ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.