என் மலர்
ஷாட்ஸ்

நிலவில் தடம் பதித்த இந்தியா - குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதித்த நேரத்தில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு சந்திரயான் என பெற்றோர் பெயர் வைத்து மகிழ்ந்தனர். இந்த சாதனை நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
Next Story






