என் மலர்
ஷாட்ஸ்

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 'பிறந்த குழந்தைகள்' உட்பட 24 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் (12) உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story






